பல்வேறு சுகாதார தொழிற்சங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(12) 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்களது கேரிக்கைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படும் வரை தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.
தாதியர் சங்கம் ,...
சதொச நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் சிலரை உடன் அமுலாகும் வரையில் இடைநிறுத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
பல நிதி மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த நடவடிக்கை...
நாட்டின் மேலும் பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மின்சாரம் விநியோகம், வைத்தியசாலைகள் நோயாளர் பராமரிப்பு, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் உபசரிப்பு...
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின்...
எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்சார துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.
இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச...
நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,...
அண்மையில் ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியில் ஜீப் வாகனத்தின் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி காட்டு யானையை துன்புறுத்திய குறித்த வாகனத்தின் சாரதி வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் இன்று கெக்கிராவ...