follow the truth

follow the truth

July, 1, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஊழல் மிக்க ராஜபக்ச அரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போவதில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவொரு உடன்பாடுகளுக்கோ அல்லது ஆட்சியமைப்பதற்காகவோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று...

மனோஜ் ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக சிறு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டுள்ளதாக...

மஹிந்தவின் தங்காலை வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்

பிரதமர் உள்ளிட்ட 42 பேரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள்...

மிரிஹான சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியான செய்தி பொய்யானது

கடந்த வாரம் மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் மிரிஹானவில்...

நான்கு அமைச்சர்கள் நியமித்தமைக்கான காரணம்

முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று, (04) முற்பகல் நியமித்துள்ளார். வெளிநாட்டலுவல்கள் மற்றும் நிதி...

தயாசிறி ஜயசேகரவும் இராஜினாமா

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்

சகல அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.  

Must read

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி

நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை...

வெளிநாடுகளில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு...
- Advertisement -spot_imgspot_img