follow the truth

follow the truth

July, 1, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தமை மனித உரிமை மீறல்

சமூக ஊடஊடகங்களுக்கு தடை விதித்தமை மனித உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களினது பங்குபற்றலுடன் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின்...

மக்கள் எதிரிகள் அல்ல – சங்கக்கார விடுத்துள்ள கோரிக்கை

மக்கள் எதிரிகள் அல்ல, இலங்கை என்பது அதன் மக்கள். நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மக்களும் அவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் வழங்கப்படும்" என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார்...

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிப்பதற்காக அந்நாட்டு பாராளுமன்றம் கூடியது. இந்நிலையில் வாக்கெடுப்பு தொடங்கும் முன்பே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தை கலைக்க...

பேராதெனிய பல்கலைகழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்

பேராதெனிய பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

நாளை மின்வெட்டு நேரம் குறைப்பு

போதிய எரிபொருள் கிடைத்துள்ளமை காரணமாக நாளைய (03) 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ABCDEFGHIJKL: - மு.ப. 8.30 - பி.ப. 5.30 வரை...

மற்றுமொரு விசேட வர்த்தமானி வௌியீடு

ஊரடங்கு அமுலிலுள்ள காலப்பகுதியில் பிரதான வீதிகளில், ரயில் தண்டவாளங்களில், பூங்காக்களில், விளையாட்டு மைதானங்களில், கடற்கரைகளில் அல்லது பொது இடங்களில் நடமாட முடியாது என அறிவித்து விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இன்று (02) மாலை 6...

ஊரடங்கு காலப்பகுதியில் யாருக்கு பயணிக்க முடியும்?

விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்கள் தங்களின் விமான பயண சீட்டுக்களை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தருவோர் தமது வருகைக்கான...

புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்

ரமழான் மாத தலைப்பிறை இன்று நாட்டின் பல பாகங்களில் தென்பட்டுள்ளதால் நாளை (03) ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை...

Must read

தாய்லாந்தின் பிரதமர் பதவி இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமராக இருந்த பெட்டோங்தார்ன் சினவத்ரா தனது பதவியில் இருந்து இடைநீக்கம்...

ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு...
- Advertisement -spot_imgspot_img