பிரித்தானிய இளவரசர் சார்லஸுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இளவரசர் சார்லஸ் 2020 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது...
சஹ்ரான் ஹாசீமின் மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றம் இன்று (10) குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விளக்கங்களை குற்றப் புலனாய்வு பிரிவு குளியாப்பிட்டி நீதிவான் நீதிமன்றில் முன்வைத்த...
அரச தாதியர் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு நீதவான் அருண அளுத்கே...
இலங்கையில் நேற்றைய தினம் 31 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,723 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொவிட் நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும்...
சிறிய குற்றங்களுக்காக கைதிகளை சிறையில் அடைக்காமல் வீட்டுக்காவலில் வைக்கும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் கவனம் செலுத்தி வருகிறது.
சிறைச்சாலை மறுசீரமைப்புக்கு முன்னுரிமை வழங்கி 5 வருட திட்டத்திற்கமைய செயற்பாடுகளை சிறைச்சாலை திணைக்களம்...
கொரோனா உருமாறிய வைரசான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அமெரிக்காவில் 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி வுசி (Antony...