சமூக ஊடஊடகங்களுக்கு தடை விதித்தமை மனித உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களினது பங்குபற்றலுடன் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின்...
மக்கள் எதிரிகள் அல்ல, இலங்கை என்பது அதன் மக்கள். நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மக்களும் அவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் வழங்கப்படும்" என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிப்பதற்காக அந்நாட்டு பாராளுமன்றம் கூடியது. இந்நிலையில் வாக்கெடுப்பு தொடங்கும் முன்பே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தை கலைக்க...
போதிய எரிபொருள் கிடைத்துள்ளமை காரணமாக நாளைய (03) 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ABCDEFGHIJKL:
- மு.ப. 8.30 - பி.ப. 5.30 வரை...
ஊரடங்கு அமுலிலுள்ள காலப்பகுதியில் பிரதான வீதிகளில், ரயில் தண்டவாளங்களில், பூங்காக்களில், விளையாட்டு மைதானங்களில், கடற்கரைகளில் அல்லது பொது இடங்களில் நடமாட முடியாது என அறிவித்து விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இன்று (02) மாலை 6...
விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்கள் தங்களின் விமான பயண சீட்டுக்களை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தருவோர் தமது வருகைக்கான...
ரமழான் மாத தலைப்பிறை இன்று நாட்டின் பல பாகங்களில் தென்பட்டுள்ளதால் நாளை (03) ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை...