மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் இந்த வருடத்தில் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் சர்வதேச...
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு...
இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய எரிசக்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும்...
யால தேசிய பூங்காவில் பயணித்துக்கொண்டிருந்த சபாரி வாகனத்தை நந்திமித்ர என்றழைக்கப்படும் யானையொன்று தாக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நால்வர் அந்த வாகனத்துக்குள் இருந்துள்ளதாகவும், இந்த தாக்குதலில் குறித்த வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கையில் நேற்றைய தினம் 36 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,692 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அண்மையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போது, மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தால் பஸ்...
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து மன்றில் விடயங்களை முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விசாரணைகளின் முன்னேற்றம்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு இன்று முதல் மூன்று மாத காலத்திற்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த ஒருவர்...