follow the truth

follow the truth

July, 1, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பான விசேட அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளில்...

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் இன்று(02) இரவு 6.00 மணி முதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை(04) காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது

மிரிஹான சம்பவம் தொடர்பில் மேலும் 26 பேர் விளக்கமறியலில்

மிரிஹான கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. நுகேகொடை...

இலங்கை ரக்பி சங்கத்தின் பதிவு விளையாட்டுத்துறை அமைச்சரால் இடைநிறுத்தம்

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை ரக்பி சம்மேளனத்தை நிர்வகிப்பதற்கும் ஏனைய விடயங்களை நிர்வகிப்பதற்கும் உரிய வாக்கெடுப்பினை...

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை நிராகரிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த...

சமூக ஊடக செயற்பாட்டாளர் திஸர அநுருத்த பண்டார கைது

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திஸர அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தண்டனை குற்ற கோவையின் 120ஆவது சரத்தின்...

அவசரகால பிரகடனத்தை நீக்குமாறு கோரிக்கை

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மக்களின் இறையான்மையின் அம்சங்களான அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதையும், பாதுகாக்கப்படுவதையும் அரசு மற்றும் அரச அதிகாரிகள்...

ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்க நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டினை அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார். 2013 இல் அமெரிக்காவில் இலங்கை தூதுவராலயத்திற்கான கட்டிட கொள்வனவின் போது 332,027 டொலர்களை அபகரிக்க முயற்சித்ததாக அவர் மீது குற்றம்...

Must read

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில்...

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து விமான மற்றும் நிலைத்தடிப் போராட்டங்களை மேற்கொண்டு...
- Advertisement -spot_imgspot_img