follow the truth

follow the truth

July, 1, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இரண்டு விமான சேவைகள் இடைநிறுத்தம்

இரண்டு விமான சேவைகளை இடைநிறுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது. இதன்படி, யூஎல் 201 மற்றும் யூஎல் 202 எனும் இரண்டு விமான சேவைகளை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி முதல்...

வில் ஸ்மித் ஒஸ்கார் அமைப்பிலிருந்து இராஜினாமா

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பில் ஒஸ்கார் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி...

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது

மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு

மேல் மாகாணத்தில் இன்று(01) நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை(02) காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது

பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை வழங்க முடியாது – லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

புத்தாண்டு காலத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 5500 மெட்ரிட் டொண் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று திருப்பியனுப்பியமையே இதற்கான காரணமென அறிவிக்க்பட்டுள்ளது. மேலும், கடன்...

காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு SLFP ஜனாதிபதியிடம் கோரிக்கை

அனைத்து கட்சிகளையும் ஒன்றினைத்து காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், காபந்து...

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான எரிபொருளை மின்சார சபைக்கு விநியோகிக்குமாறு வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு...

IMF அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதத்திற்கான திகதி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.  

Must read

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல்...
- Advertisement -spot_imgspot_img