follow the truth

follow the truth

July, 1, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மிரிஹான எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு

மிரிஹான பகுதியில் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகளும் காணப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை...

இலங்கையின் நிலவரங்கள் தொடர்பில் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி

இலங்கையின் நிலவரங்களை தொடர்ந்து அவதானித்து வருவதுடன், வன்முறைகள் வெடித்திருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கரிசனை கொண்டிருக்கிறோம் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். நேற்றிரவு மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...

ஏப்ரல் 3 ஆம் திகதி ஊரடங்கு தொடர்பில் இதுவரை தீர்மானம் இல்லை

எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல்...

மிரிஹான சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் வெளியிட்ட தகவல்

மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படாது என சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதன்படி, தண்டனைச்...

நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் இடைநிறுத்தம்

நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் குழப்பத்திற்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன. நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இன்று நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது. நாட்டில் தற்பொழுது...

மிரிஹான சம்பவம் தொடர்பான விசாரணைகள் CIDயிடம்

நுகேகொடை, மிரிஹான ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகேகொடை மிரிஹான, பெங்கிரிவத்தை பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள வீதியில் நேற்றையதினம் இரவு...

வீழ்ச்சிக்கு முகங்கொடுத்துள்ள கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தை இன்று முற்பகல் மூடப்பட்டது. S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தமையினால் இவ்வாறு கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் உரிய நேரத்துக்கு முன்னதாக முடிவுக்குக்...

ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்ற மஹிந்த மற்றும் நாமல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நுகேகொடை மிரிஹான, பெங்கிரிவத்தை பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம்...

Must read

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில்...

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து விமான மற்றும் நிலைத்தடிப் போராட்டங்களை மேற்கொண்டு...
- Advertisement -spot_imgspot_img