கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...
2021 ஆம் ஆண்டு திருமதி இலங்கை அழகியாக தேர்வு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் பட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர்...
இலங்கையில் நேற்றைய தினம் 35 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,656 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொவிட் பரிசோதனை மேற்கொள்வதற்கு 400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
பிரித்தானியாவின் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 92 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஏற்கனவே காணப்பட்ட விலையின் அடிப்படையில் இது 0.6 வீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை,...
இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தை (Digital Identity Framework) நிறுவுதலை தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமாக முன்னுரிமை வழங்கி நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உயிரியல் அளவீட்டுத் தரவுகளின் (Biometric Data) அடிப்படையில் தனிநபர் அடையாளத்தை...
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் 'நார்டு ஸ்ட்ரீம் 2' என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் ஜேர்மன்...
சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத்...