follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எல்லைகளை மீண்டும் திறக்கும் அவுஸ்திரேலியா

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற விசா வைத்திருப்பவர்களுக்கு தனது எல்லைகளை மீண்டும் திறப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு...

மடவளையில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு

மடவளை - வத்தேகம பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய இஸ்ரேல்

சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலிய முகவரமைப்பின் ஊடாக இஸ்ரேல் அரசாங்கம் இலங்கைக்கு வென்டிலேட்டர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பல்ஸ் ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக வழங்கியதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள...

அருந்திகவின் மகன் உள்ளிட்ட 9 பேருக்கு பிணை

ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அருந்திக பெனாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர் போத்தலுக்கான புதிய விலை அறிவிப்பு

குடிநீர் போத்தலுக்கான புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 500ML போத்தலின் விலை 50 ரூபாவாகவும் 1L போத்தலின் விலை 70 ரூபாவாகவும் 1.5 L போத்தலின் விலை 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5L போத்தலின்...

நாட்டில் மேலும் 28 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 28 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,572 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் அதிகாரி மீது கோடரியால் தாக்குதல்

அம்பலாந்தோட்டையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார். பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய...

வெள்ளவத்தை கடற்கரையில் இரு சடலங்கள் மீட்பு

வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (05) காலை இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Must read

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக்...
- Advertisement -spot_imgspot_img