follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் மேலும் 28 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 28 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,572 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் அதிகாரி மீது கோடரியால் தாக்குதல்

அம்பலாந்தோட்டையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார். பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய...

வெள்ளவத்தை கடற்கரையில் இரு சடலங்கள் மீட்பு

வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (05) காலை இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரதத்துடன் மோதிய டிப்பர் – புகையிரத சேவைகள் பாதிப்பு

வெலிக்கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் டிப்பர் ரக வாகனமொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக மட்டக்களப்பு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத...

மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்

அனுமதியின்றி மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார சட்டம் மற்றும் பொது பயன்பாட்டுச் சட்டத்தின்படி இந்த நடவடிக்கைகள்...

சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரோன் பரவல் அதிகரிப்பு

சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமையினால் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுகாதார பிரிவினர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுவர்களுக்கு மத்தியில் கொவிட் பரவல் அதிகரித்துள்ளதால்...

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

2021 ஆண்டு கல்விப் பொதுத்தார உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத்தார உயர்தர பரீட்சைகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 5...

எல்லவளை நீர்வீழ்ச்சியில் மூழ்கி 3 பேர் பலி

வெல்லவாய - எல்லவளை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறையில் இருந்து குறித்த பகுதிக்கு சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களது சடலங்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள்...

Must read

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்...
- Advertisement -spot_imgspot_img