follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

2021 ஆண்டு கல்விப் பொதுத்தார உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத்தார உயர்தர பரீட்சைகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 5...

எல்லவளை நீர்வீழ்ச்சியில் மூழ்கி 3 பேர் பலி

வெல்லவாய - எல்லவளை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறையில் இருந்து குறித்த பகுதிக்கு சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களது சடலங்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள்...

மரக்கறி விலையில் வீழ்ச்சி

சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளதால் மொத்த விற்பனை நிலையங்களில் மரக்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பீட்ரூட் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஏனைய...

47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள்

06 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்றது. இதற்காகச் செலவிடப்பட்டுள்ள மொத்த தொகை 250...

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டம் திங்களன்று

நாட்டில் நிலவும் கொவிட் நிலைமைகளுக்கு மத்தியில் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடித்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கும், எதிர்வரும் அமர்வுகளில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் குறித்து ஆலோசிப்பதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு எதிர்வரும் திங்கட்கிழமை...

ஐ.எஸ் குழுவின் தலைவர் கொலை

ஐ.எஸ் குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி (அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி) சிரியாவில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர்...

நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் மின்சார...

கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கு வழிகாட்டல்கள் வெளியீடு

2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள கொவிட்-19 தொற்றுக்குள்ளான, தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையங்களும் அதற்கான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img