follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,515 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஹங்வெல்ல தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து

ஹங்வெல்லவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன

பரீட்சைகளுக்கான விசேட வழிகாட்டுதல்கள் வௌியீடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை அவசர நிலைமைகளின்போது, நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

ராகம மருத்துவ பீடத்தின் மூன்று மாணவர்களுக்கு பிணை

ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது இவ்வாறு பிணை...

மின் கட்டணத்தை தற்போதைக்கு அதிகரிக்க மாட்டோம்

தற்போதைக்கு மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே...

197 கைதிகளுக்கு நாளை விடுதலை

74வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைக்கைதிகள் 197 பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக...

உயர்தரப் பரீட்சையை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) நிராகரித்துள்ளது. இந்நிலையில், திட்டமிட்டபடி, உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம்...

வாகனங்களின் விலை குறைவடையாது

அரசாங்கம் வாகன இறக்குமதி நடவடிக்கையினை ஆரம்பித்தாலும் , வாகனங்களின் விலை குறைவடையாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வாகன விநியோகஸ்தர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகி...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img