follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொலிஸாருக்கு ஜீப்

இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாருக்கு 750 ஜீப் வண்டிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பொது பாதுகாப்பு அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இந்த வண்டிகள் மூன்று கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தற்போது இலங்கை பொலிஸாருக்கு 2000...

தொலைத்தொடர்பு கோபுரங்களை இயக்க தேவையான டீசலை வழங்க நடவடிக்கை

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலங்களில், தொலைத்தொடர்பு கோபுரங்களை செயற்படுத்துவதற்கு தேவையான டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த கோபுரங்களை செயற்படுத்துவதற்காக நேற்று(29) 3,000 லீட்டர் டீசல் மின்பிறப்பாக்கிகளுக்கு விடுவிக்கப்பட்டதாக அமைச்சின்...

ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டப வீதி ஸ்தம்பிதம்

நெலும் பொகுண திரையரங்கிற்கு அருகாமையில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.  

40 மருந்துகளின் இருப்பு மூன்று வாரங்களுக்கு மட்டுமே போதுமானது

அரசு மருத்துவமனைகளில் உள்ள 40 வகையான மருந்துகளின் இருப்பு இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் அனைத்தையும் கூடிய...

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார் உக்ரேன் ஜானதிபதி

உக்ரேன் ஜானதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாளை அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளதாக, அவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் "போருக்கான எந்தவித காரணமும் இல்லாமல் உக்ரேன் மீது படையெடுப்பை தொடங்கிய...

11 கட்சிகளின் மே தின பேரணி கொழும்பில்

11 கட்சிகள் அடங்கிய குழு கொழும்பில் தனது மே தின பேரணியை நடத்த தீர்மானித்துள்ளது. இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமலின் கட்சி, உதய கம்மன்பிலவின் கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து , அரசுக்கு...

வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை

இன்று(30) மற்றும் நாளை(31) அரச நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் அரச ஊழியர்களுக்கு...

அமெரிக்காவில் சுமார் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல அடுத்தடுத்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சாலையில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கிடப்பது தெரியாமல், ஒன்றன்பின் ஒன்றாக வந்த மற்ற வாகனங்களும்...

Must read

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால்...
- Advertisement -spot_imgspot_img