follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது ரயில் கட்டணங்கள் 58 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி...

பிம்ஸ்டெக் மாநாட்டின் அரச தலைவர்கள் மாநாடு இன்று

பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் அரச தலைவர்கள் மாநாடு இன்று(30) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று...

தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளும் மட்டு

மருந்து தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளையும் மட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியால், சம்பந்தப்பட்ட பிரதானிக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய வெளிவிவகார அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று(29) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம் பெற்றது. இந்நெருக்கடியான தருணத்தில் இந்தியா...

ரயில் இயந்திர சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்

நேற்று(29) நள்ளிரவு முதல் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டத்தை ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. ரயில் கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர் இன்று முதல் மேலதிக...

இன்று(30) 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பத்து மணித்தியால மின்விநியோக தடையினை முன்னெடுக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது Groups ABCDEF: 10 hours from 2 PM to 12...

டீசலுக்காக வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

டீசல் பெற்றுக் கொள்வதற்காக நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். 37,500 மெட்ரிக்...

எரிபொருள் தொடர்பில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது

நாட்டில் தரக்குறைவான எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.    

Must read

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம்...

கொழும்பு – பொரளை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம்...
- Advertisement -spot_imgspot_img