follow the truth

follow the truth

July, 4, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பொலித்தீன் உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்தன

டொலர் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதன் காரணமாக பொலித்தீன் உற்பத்திகளின் விலை 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீழ்சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த மூன்று...

திருப்திகரமான தொழிலுக்கு ஊழியர்களுக்கு இடமளியுங்கள் – ஜனாதிபதி

அனைத்து அரச ஊழியர்களுக்கும் திருப்திகரமான தொழிலுக்கு அவசியமான பின்னணி தயார் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக பதவி உயர்வு நடவடிக்கைகளில் நிலவுகின்ற பிரச்சினைகளை...

மின்கட்டண அதிகரிப்பு குறித்து தீர்மானம்

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இது...

இன்று முதல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும்

எரிவாயு கொள்கலன்களுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை போதுமானளவு எரிவாயு இருப்பு இல்லாமை காரணமாக எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தற்காலிகமாக...

பூரணை தினத்திலும் மின் வெட்டு அமுல்

நாட்டில் இன்றைய தினமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலம் மின்...

தெமட்டகொடை ரயில்வே வேலைத்தளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (16) தெமட்டகொடை ரயில்வே வேலைத்தளத்தை (Railway Yard) பார்வையிட்டார். இதன்போது அங்கு காணப்படும் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் ஊழியர்களிடம் அவர் கேட்டறிந்து கொண்டார். ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பான் டோக்கியோவின் வடகிழக்கு பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்தோடு, கிழக்கு ஜப்பானில் 7.3 ரிச்டர் அளவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தை...

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான்...

Must read

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம்...
- Advertisement -spot_imgspot_img