follow the truth

follow the truth

July, 4, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கான அறிவித்தல்

நீர் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவையிலுள்ள அனைத்து நுகர்வோருக்குமான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் குறித்த நீர் விநியோக துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய...

20 அடி உயரும் ஈபிள் கோபுரம்

பிரான்ஸின் பாரிஸில் உலக பிரசித்தி பெற்ற ஈபெல் கோபுரம் மீது தொலைதொடர்பு துறை ஆன்டனா 20 அடி உயரத்தில் வைக்கப்படுகின்றமையினால் கோபுரம் உயரம் 1063 அடியாக உயருகிறது. இது 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது...

புலமைச் சொத்து சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

பாராளுமன்றத்தில் கடந்த 08ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபபேவர்த்தன இன்று (16) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இலங்கையின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பைச் செலுத்தும்...

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

நாட்டில் நாளைய தினமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலம் மின்...

களனிவெளி ரயில் சேவையில் பாதிப்பு

மருதானையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் களனிவெளி ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பேஸ்லைன் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில்...

சுமார் 2 வருடங்களின் பின்னர் எல்லைகளை மீள திறக்கவுள்ள நியூசிலாந்து

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட தமது எல்லைகளை சுமார் 2 வருடங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்காக அடுத்த மாதம் முதல் மீள திறக்கவுள்ளதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 13 ஆம் திகதி...

டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் திமுத் முன்னேற்றம்

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசிய இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாவது இடத்தில்...

கொவிட் தொற்றினால் ஒருவர் மாத்திரமே மரணம்

இலங்கையில் நேற்றைய தினம் ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,416.ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம்...
- Advertisement -spot_imgspot_img