follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மீரிகம – குருநாகல் பகுதி இன்று முதல் மக்கள் பாவனைக்கு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், மீரிகம இருந்து குருணாகல் வரையான பகுதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மீரிகம, நாக்கலாகமுவ,...

எரிமலை வெடிப்பு – டொங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து டொங்கா, பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்கா நாட்டில் கடல் நீர் நுழையும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. டொங்காவின் அனைத்து...

இலங்கை வரும் கனடா பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை

இலங்கை பயணிக்கவுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது, இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்கள், மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களுக்கு...

சுமார் 1,700 கொள்கலன்கள் துறைமுகத்தில்

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள...

150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடை விதித்த ஹாங்காங்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதிக ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் சுமார் 150 நாடுகளிலிருந்து வரும் போக்குவரத்து விமானங்களை ஹாங்காங் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில்...

அதிபர் – ஆசிரியர் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியவற்றை தனித்தனி சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில்,...

இன்றிரவும் மின் துண்டிப்பு ஏற்படக்கூடும்

இன்று (14) இரவு நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸா​ர்

புகையிரத நிலையங்கள் மற்றும் புகையிரத பயணிகளின் பாதுகாப்பிற்காக நாளை முதல் பொலிஸா​ரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். புகையிரத நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img