follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொழும்பில் தற்காலிகமாக வசிப்பவர்களின் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கை

கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் தொழில் நிமித்தமோ வேறு காரணங்களுக்காகவோ தற்காலிகமாக வசிப்பவர்கள் விபரங்களை பதியும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்துடனும் கொழும்பில் போதைப்பொருள்...

ஜனாதிபதி – பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து

தைப்பொங்கல் தினப் பாரம்பரியக் கொண்டாட்டங்களைக் கலாசார ரீதியாகச் சிறப்பாகக் கொண்டாடுவதன் மூலம், எதிர்காலத்தில் வளமான பயிர் அறுவடைக்கு சூரிய பகவானின் ஆசீர்வாதங்களும் பாதுகாப்பும் கிடைக்கின்றன என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகக் காணப்படுகின்றது என ஜனாதிபதி...

புகையிரத அதிபர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

புகையிரத நிலைய அதிபா்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே தமது தொழிற்சங்க நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் கைவிடப்பட்டதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்க...

வட கொரியா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தல்

வட கொரியா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறி ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா முன்னெடுத்துள்ள நிலையிலேயே அமெரிக்கா இதனைத்...

2030ம் ஆண்டில் 07 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆரச்சி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (13) இடம்பெற்ற “சுற்றுலாவுக்கு அனுமதி“ என்ற தொனிப்பொருளிலான...

நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 11 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,174 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் வார இறுதி நாட்கள் தொடர்பில் சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

நாளை முதல் எதிர்வரும் வாரஇறுதி நாட்கள் தொடர்பில் சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் சிந்தித்து பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார பிரிவு மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிய...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் திடீர் மின்வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் மேற்படி மின் விநியோகத்தடை...

Must read

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான...
- Advertisement -spot_imgspot_img