follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை கூடியது

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை, இன்று(07) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூடியது. நாட்டின் தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தற்போதைய பாதுகாப்புப் பிரிவினரின் அவதானத்துக்கு இலக்காகியுள்ள விடயங்கள்...

பிரியந்தவை காப்பாற்ற போராடிய நபருக்கு வீர பதக்கம்

பாகிஸ்தான், சியல்கொட்டில் இலங்கையரான பிரியந்த குமாரவின் உயிரைக் காக்க முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னனுக்கு பிரதமர் இம்ரான் கானினால் 'துணிச்சலுக்கான விருது' வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாக...

பிரியந்த குமாரவின் குடும்பத்தாருக்கு பாகிஸ்தான் இழப்பீடு வழங்க தீர்மானம்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தாருக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கவும் அவரின் சம்பளத்தை மாதாந்தம் வழங்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பாகிஸ்தான் சியால்கோட்டிலுள்ள...

நாட்டில் மேலும் 21 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,505 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொவிட் வைரஸ் – ரயில் நிலையத்திற்கு பூட்டு

கந்தானை உப நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று(07) இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட் ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், நிலையத்தில் பணிபுரியும்  துணை ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு கொவிட் வைரஸ்...

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை – ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை

எதிர்வரும் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாரத்திற்கு வேலை நாட்கள் நான்கரை நாட்களாக குறைத்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை அரைநாள் வேலையும், சனி மற்றும் ஞாயிறு...

ரோஹிங்யா அகதிகள் பேஸ்புக் மீது வழக்கு பதிவு

தமக்கெதிரான வெறுக்கத்தக்க கருத்துக்களை பதிவிடுவதற்கு அனுமதி வழங்கியதாக பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலுள்ள ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் முகப்புத்தகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் தளமாக பேஸ்புக் காணப்படுவதாக குற்றச்சாட்டு...

Must read

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று...
- Advertisement -spot_imgspot_img