follow the truth

follow the truth

May, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும் அதன் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் கொள்கை ரீதியாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இந்த விடயம் குறித்து, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்...

அசாத் சாலி தொடர்ந்தும் விளக்கமறியலில்

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட காரணமாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில்...

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் பிரதமரின் ஆலோசனை

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கும் தீர்மானத்தை செயற்படுத்த வேண்டாம் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்...

சுற்றுலா பயணிகளுக்காக புதிய இணையத்தளங்கள் அறிமுகம்

சுற்றுலா பயணிகளுக்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) இரண்டு புதிய ஆன்லைன் இணையதளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான பயண செயல்முறையை இலகுவாக்கும் நோக்கில் இவ்வாறு புதிய ஆன்லைன் இணையதளங்களை...

ஜெர்மன் பாராளுமன்ற தேர்தல் – பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கட்சி தோல்வி

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியான ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக...

விமான நிலைய PCR ஆய்வுகூடம் ஆரம்பிக்கப்படவில்லை

அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய PCR பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். விமான...

முகச்சவரம் செய்யத் தடை விதித்த தலிபான்

ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை விதித்து தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முகச்சவரம் செய்வது இஸ்லாமிய...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_imgspot_img