follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாகிஸ்தானில் போலி செய்திகளை கட்டுப்படுத்த சட்டம்

சமூக ஊடகத்தில் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட போலி செய்திகள் பரப்படுவதைக் கையாளவென பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மாகாணமான பஞ்சாப்பில் அவதூறு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பத்திரிகையாளர் சமூகம்...

மே மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

மே மாதத்தில் 112,128 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மே மாதத்தில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மே மாதத்தில் ஐரோப்பாவிலிருந்து 10.3% சுற்றுலாப் பயணிகளும்,...

70% சம்பள அதிகரிப்பை அரசு விதித்ததை எதிர்த்து தாங்கள் நீதிமன்றம் செல்லவுள்ளதாக RPCகள் தெரிவிப்பு

தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதுவித அடிப்படியுமின்றி 70% ஆல் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர...

பிரத்தியேக T20 உலகக் கோப்பை டிவி ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்தும் Samsung

இலத்திரனியல் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Samsung Sri Lanka, தனது பிரத்தியேக T20 உலகக் கோப்பை தொலைக்காட்சி ஒப்பந்தங்களை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது, இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு இணையற்ற...

வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சி, ரியாஸ் மிஹுலரை தலைவராக நியமிப்பு மற்றும் சுனில் ஜி. விஜேசிங்கவிற்கு பிரியாவிடை

வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சியின் தலைவராக ரியாஸ் மிஹுலரை நியமிப்பதாக அறிவித்தது, சுனில் ஜி. விஜேசின்ஹ, நிறுவனத்துடன் 12 வருட நீண்ட பதவிக் காலத்தை முடித்துவிட்டு பதவி விலகினார். ரியாஸ் மிஹுலர் நிதி மற்றும் பெருநிறுவனத்...

கடலில் நீராடச் சென்ற 02 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீர்கொழும்பு வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நான்கு மாணவர்கள் இன்று (14) அந்த இடத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

இலங்கையும் டிஜிட்டல் மயமாக்கலுடன் முன்னேற வேண்டும்

இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk/ இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. Public Learn...

காடழிப்பில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ட்ரோன்

இன்று (14) முதல் காடழிப்பு தொடர்பில் கண்காணிப்பதற்காக ட்ரோன்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, முல்லைத்தீவு, மொனராகலை, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வனப்பாதுகாப்பு...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img