நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமான Suva Diviya நிறுவனம், இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தினால் 'Unmask Diabetes' என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு சிறப்பு பொது நிகழ்ச்சியை...
புத்தளம் மாவட்டத்தில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் என சுகாதார பூச்சியியல் அதிகாரி புத்திக சமில தெரிவித்துள்ளார்.
ஜப்பான்ஜபரா, சல்வேனியா போன்ற தாவரங்கள்...
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு உடனடியாக போதிய பாதுகாப்பை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(14) பாதுகாப்புத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தமக்குப் போதிய...
குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று (14) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
குருநாகல் நகரின் மைய...
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை வத்தளையில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. HNB FINANCE நாடு முழுவதும் நிறுவனத்தின் சேவைகளைப் பேணுவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு...
இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கம் (The Finance Houses Association of Sri Lanka -FHAS), வருடாந்த விளையாட்டு விழா 11வது...
இலங்கை முழுவதும் Coca-Cola தயாரிப்புகளின் கிடைக்கும் தன்மை மற்றும் அணுமுறையை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, Coca-Cola Beverages Sri Lanka (CCCBSL) மற்றும் Lanka Sathosa Limited ஆகியவை அக்டோபர் 30,...
இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் (SLVA) தனது 75வது வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்த மாநாட்டை 01 டிசம்பர் 2023 அன்று ஷங்ரிலா ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடத்தியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...