follow the truth

follow the truth

July, 31, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு இலவசம்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் பாடசாலை...

தயா ரத்நாயக்க மவ்பிம ஜனதா கட்சியில்?

ரத்நாயக்க மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவி வருகின்றது. பகிரப்பட்டு வரும் புகைப்படம் பழைய புகைப்படம் என்பதோடு,இதுபோன்ற புகைப்படத்தை பயன்படுத்தி அரசியல் பிரசாரம் செய்து வருவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்...

ஜனவரியில் 02 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி முதல் நாள் முதல் 30 ஆம் திகதி வரை 201,687 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். கடந்த...

கெஹலிய வெளிநாடு செல்ல தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில்...

ICC யின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம்...

அஸ்வெசும புதிய விண்ணப்பம் – பெப்ரவரி 10 முதல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே...

2023ல் 18 வயதுக்குட்பட்ட 167 கர்ப்பிணிப் பெண்கள்

2023ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 167 கர்ப்பிணிப் பெண்கள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். அதே ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான 1,502 குற்றங்கள், 1,163...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரித்து அதன்...

Must read

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப்...

விலகிய 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் சாதகமான சூழ்நிலை

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட...
- Advertisement -spot_imgspot_img