இந்தியாவின், குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில், படகில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் 12 பேரும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக...
தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பாக தற்போதுள்ள...
வைத்தியர் ஷாபிக்கு ஏற்பட்ட பிரச்சினையின் பொழுது அவருக்காக குரல் கொடுத்த காரணத்தால் தனக்கு எவ்வாறான பிரச்சினைகள் வந்தன என்பது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஒரு தனியார் ஊடகத்துக்கு இவ்வாறு...
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய...
தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாரம்மல பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றை பொலிஸார் துரத்திச் சென்று...
கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய, சீனி மோசடியில் தொடர்புடைய பிரதான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதில் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இயலாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி...
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை அவர்...
பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் இன்று (18) அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5