நாட்டில் விசா முறையை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று(18) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பேராசிரியர்களுக்கு மாத்திரம் 25 சதவீத சம்பளத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி சார ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
WhatsApp...
நாட்டில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத 9 மாதம் முதல் 15 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் அந்த தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார...
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சிங்களம் உள்ளிட்ட பாடங்களுக்குப் பணம் வசூலித்து பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் தொடர்பில் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசேட சுற்றுநிரூபம்...
சீனாவின் மக்கள்தொகை 2023-ம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை கண்டுள்ளது.
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது.
கோவிட்19 காலக்கட்டத்தில் இறப்பு விகிதம் அதிகமாக...
வட் வரி அதிகரிப்பு மக்களுக்கும் போல தமக்கும் கஷ்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.
களுத்துறை கூட்டுறவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
இலங்கை போக்குவரத்துச் சபையானது "கொலோம்புரா டிரிப்ஸ்" எனும் விசேட பயணிகள் பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த பஸ்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சாரதிகள், பஸ் நடத்துனர் மற்றும் சேவை வழங்குநர்கள் சேவையில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.
முதற்கட்டமாக...
காலநிலை செழுமைத் திட்டங்கள் என்பது காலநிலைப் பாதுகாப்பற்ற உலகில் செழிப்பிற்கான ஒரு மூலோபாயம் மாத்திரமல்ல, பூஜ்ஜிய காபன் உலகில் வெற்றியாளர்களாக மாறுவதற்கான நிகழ்ச்சி நிரலாகவும் மாறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
சுவிட்சர்லாந்தில்...