காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.
இந்தநிலையில்,காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த வாரத்தில் மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு...
வரி இலக்கங்களைப் பெற்று அல்லது உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் கீர்த்தி நாபான தெரிவித்துள்ளார்.
“ஜனவரி 1ஆம் திகதி...
மின்கட்டணத்தை கூடிய விரைவில் 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் நந்திக பதிரகே தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில், ஆயுர்வேத உற்பத்திகள், மருந்துகள் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான தொழில்துறைகளுக்கு வற் வரியில் இருந்து விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...
யாழ்ப்பாணம் - பழைய பூங்கா அருகில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
பழைய பூங்கா அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட...
1000ccக்கும் குறைந்த இயந்திர திறன் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மாதத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
வரலாற்றில் அதிகளவு காய்கறிகளின் விலை நேற்று (03ம் திகதி) பதிவாகியுள்ளது.
தம்புள்ளை மொத்த சந்தையில் பெறப்படும் 60% மரக்கறிகளின் மொத்த விலை கிலோ ஐந்நூறு ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தக சங்கத்தின் புரவலர் சாந்த ஏகநாயக்க...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்க நடவடிக்கை...