follow the truth

follow the truth

July, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை துறைமுகத்திலிருந்து விடுவிக்க புதிய குழு

துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை விடுவிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று(27) முதல் அவை செயற்படுவதாக அதன் செயலாளர் நிபுணர் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.   WhatsApp Channel:...

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு தமது தவறே காரணம்

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு தமது தவறே காரணம் என மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக PUCSL இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.   WhatsApp Channel: https://rb.gy/0b3k5

ஜப்பானிய நிதியமைச்சர் இலங்கை விஜயம்

எதிர்வரும் ஜனவரி மாதம் நான்கு நாள் சுற்றுப்பயணமாக, இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு செல்லவுள்ளதாக ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி (Shun'ichi Suzuki) தெரிவித்துள்ளார் இந்தநிலையில் அவரது இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

கொழும்பில் குடிசைவாசிகளுக்கு வீடுகள் வழங்க புதிய திட்டம்

கொழும்பில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகளை வழங்கும் அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள 26 தோட்டங்களில் 61000க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர் என அதன்...

மீண்டும் கொழும்பு திரும்ப விசேட போக்குவரத்து சேவைகள்

கிறிஸ்மஸ் பண்டிகை நீண்ட விடுமுறையில் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம்...

யுக்திய சுற்றிவளைப்பு மீண்டும் ஆரம்பம்

போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்படும் யுக்திய சுற்றிவளைப்பு இன்று(27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் நேற்றும்(26)...

கொழும்பு – பதுளைக்கு நாளை முதல் விசேட ரயில்கள்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு நாளை முதல் இரண்டு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நாளை (27) மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இரண்டு விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத...

திரிபோஷாவில் அஃப்லாடெக்சினை அதிகரிக்க திட்டம்?

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை இரட்டிப்பாக்க அரசு தீர்மானித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றஞ்சாட்டியுள்ளார். அதன் பிரகாரம் திரிபோஷ உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்...

Must read

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார...

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா...
- Advertisement -spot_imgspot_img