இரசாயன உரத்திற்கு பெறுமதி சேர் வரியை (VAT) விதிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அது...
ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமானநிலையத்தில் ஜப்பான் எயர்லைன்ஸ் விமானமொன்றுக்கு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
ஹனேடா விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்தும் அதன் கீழிலிருந்தும் தீ வெளியானதாக தெரிவிக்கப்படுகின்றன.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம்(04) ஆரம்பமாகவுள்ளது.
மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த...
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகளில் ஏற்பட்ட பக்டீரியா தாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை, விவசாய அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று சென்று யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில்...
உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் இராணுவ உதவிகளுக்கு வௌ்ளை மாளிகை அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுடனான போரில் மேற்குலக நாடுகளின்...
இஸ்ரேலில் விவசாயத் துறையில் ஒரே முறையில் ஆகக்கூடிய எண்ணிக்கையில் தொழில் வாய்ப்புக்களை பெற்ற, 211 பேரைக்கொண்ட மற்றுமொரு குழுவினர் 27ஆம் திகதி விசேட விமானம் மூலம் இஸ்ரேலுக்கு பயணமானார்கள்
இஸ்ரேலுக்கு செல்லும் இவர்களை தெளிவுபடுத்துவதற்காக...
இந்த பண்டிகை காலத்தில் பேக்கரி தொழில் பெரும் சரிவை சந்தித்துள்ளதாகவும் கிறிஸ்மஸ் பண்டிகையின் போதும் கேக் விற்பனை சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்....
இந்த வருடத்தில் 800கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் 1000 பேர் வெளிநாடுகளில் விடுமுறையில்...