ஹல்துமுல்லை தமிழ் கல்லூரிக்கு அருகில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் கொழும்பு - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானின் ஹொகைடோவிலிருந்து டோக்கியோவிற்கு பயணித்த விமானமொன்று தரையிரங்கிய போது ஐப்பானின் கரையோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான...
நேற்று முதல் அமுலுக்கு வரும் VAT மற்றும் புதிய கலால் வரியுடன் இலங்கையில் மதுபானத்தின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
பெப்ரவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல்...
இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் கைத்தொழில்...
50,000 மெட்ரிக் டொன் கீரி சம்பா அரிசி தொகையை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று(02)...
திருகோணமலை சீனன்குடா துறைமுகத்தின் மேற்புற தாங்கி திடலில் 61 எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை நிர்மாணித்து, செயற்படுத்துவதற்கு மற்றும் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
தற்போது நடைமுறையில் உள்ள விசேட சோதனை நடவடிக்கைக்கு (யுக்திய மெஹெயும) தகவல்களை வழங்குவதற்காக இன்று (02) அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் தலைமையில், குறித்த...