எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர்...
பாடசாலை விடுமுறை நாட்களிலும் முழுமையான மாதாந்த கட்டணத்தை செலுத்துமாறு கண்டி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் அம்மாவட்ட பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விடயத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்க தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என மத்திய...
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த நகர அபிவிருத்தித் திட்டங்கள் நிகழ்காலத்திற்கு...
அநுராதபுரம் - நொச்சியாகம - தல்கஸ்வெவ பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சோளச் செய்கை சேனா புழு அச்சுறுத்தல் காரணமாக நாசமாகியுள்ளது.
இதற்கு முன்னர் ஆரம்ப நிலையிலிருந்த மக்காச்சோளச் செய்கை நடும் வரை மட்டுமே...
தற்போது நாட்டில் மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் நாடுமுழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கைத்தொழில்...
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்றினால் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு நன்கொடையாக பெறப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டுள்ளன.
சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் 30 மில்லியன்...
கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.
வீடமைப்புத் திட்டங்கள்...
இலங்கையில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் பாடசாலையின்...