ஈரான் இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகரப் படைகளின் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளான் இன்று அஞ்சலி...
தற்போது சமூகத்தில் பெரியதொரு அவலம் நடந்து கொண்டிருப்பதாகவும், பிள்ளைகளுக்கு சரியாக உணவுகளை வழங்கவும், வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யவும் முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அவலத்தை மேலும் ஊக்குவிக்கும்...
2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்...
ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளுக்காக ரஷ்யா ஏர்லைன்ஸ் இணைந்துள்ளது.
"ரோசியா ஏர்லைன்ஸ்" இந்த புதிய விமான சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையில், போயிங்-777 விமானங்கள் இந்த விமானங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் மாஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்காவிற்கும்...
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன் ஜெனரல் (ஓய்வு) ஹமூத் உஸ் சமான் கான் (Lt Gen (Retired) Hamood uz Zaman Khan) இன்று (03) ஜனாதிபதி...
ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
4.4 மற்றும் 4.8 எனும் ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
ஜனவரி முதலாம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட தொடர்...
தற்போது சந்தையில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
சீரற்ற காலநிலை மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக மீனவ மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பேலியகொடை மீன் சந்தையில் மீன் விலை -
கெலவல்லா ஒரு கிலோ...
பாராளுமன்றம் எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
இதற்கமைய 2024 ஜனவரி 09ஆம் திகதி மு.ப 09.30 முதல்...