follow the truth

follow the truth

July, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரயில் தண்டவாளங்களை விரைவாக சரிசெய்ய விசேட குழு

தடம் புரண்ட ரயில் தண்டவாளங்களை விரைவாக சரிசெய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே ஊடகப் பேச்சாளர் என்.ஜே.இடிபொல...

24 மணிநேரத்தில் மேலும் 1534 பேர் கைது

இன்று (24) அதிகாலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் 1534 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 23 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் 99 பேர்...

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா தனது 60 ஆவது வயதில் மணி காலமானார். 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த...

மாத்தறை சிறையில் கைதிகளை பார்வையிடும் நேரத்தில் மட்டு

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கும் நேரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட...

மியான்மரில் சிக்கியுள்ள இளைஞர்களின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்புக்கூறுமா?

நாட்டில் வாழும் பலருக்கு நாட்டின் மீதும், தற்போதைய ஆட்சியின் மீதும் அதிக நம்பிக்கை இல்லாததால், ஏராளமான படித்த, திறமைசாலிகள், புத்திசாலிகள், இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும், எமது நாட்டை விட...

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனை ஜனவரியில்

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை கூறியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரமளவில் மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான...

மனுஷவிடமிருந்து மஹிந்தவுக்கு முத்திரை

தொழில் திணைக்களத்திற்கு 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விசேட நினைவு முத்திரை New;W வெளியிடப்பட்டதுடன், இதன் முதலாவது முத்திரையும் முதலாவது கடித உறையும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால்,...

நாரம்மல பகுதிக்கு e-Bill சேவை அறிமுகம்

நாரம்மல பிரதேசத்தில் உள்ள CEB வாடிக்கையாளர்களுக்கு 2024 ஜனவரி 1 முதல் e-Bill (e-Bill) சேவை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, நாரம்மல பிரதேசத்தில் உள்ள நுகர்வோர் மின் கட்டணத்தை...

Must read

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...
- Advertisement -spot_imgspot_img