வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மீரிகம முதல்...
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் காரணமாக பல கடைகளில் சீனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு தொடர்புடைய பல துறைகளில் உள்ள நுகர்வோர், உற்பத்தியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும்...
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னியின் பொட்டனி துறைமுகத்தில் இஸ்ரேலின் சரக்கு கப்பலின் வருகைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சிட்னியின் பலஸ்தீனத்திற்கான நீதி இயக்கமும் பலஸ்தீனத்திற்கான தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.
இது இஸ்ரேலிய...
என்னை பொறுத்தவரை எங்களின் நிலைமைய பாதித்த முக்கியமான போட்டி பாகிஸ்தானிற்கு எதிரானது நாங்கள் 340 ஓட்டங்களை பெற்றோம், ஆனால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர்...
உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய...
தற்போது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவது அரிசி மாபியாக்களின் செயற்கையாக உருவாக்கப்பட்ட செயற்பாடுகளே காரணம் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் போதியளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் உள்ள போதிலும்,...