follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கிரிக்கெட் மீதான தடையை நீக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான...

சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

இலங்கையை அண்மித்து தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான நிலை உருவாகி வருவதால், நாடு முழுவதும் மழை நிலைமை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக...

ஜனகவுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரதான சந்தேக நபர் கைது

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற முயன்ற பிரதான சந்தேக நபர் கைது கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக...

இருளை அகற்றி ஒளி பிறக்க தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

வாழ்க்கையில் பிரகாசம், ஒளிமயமான எதிர்காலம், எண்ணம், சொல், சிந்தனையில் தேங்கிக் கிடந்த இருள் அகன்று புது வெளிச்சம் தோன்றுவதாக நம்பிக்கையூட்டி தெளிவை ஏற்படுத்தும் ஒரு அர்த்தபூர்வமான பண்டிகையாக இந்துக்களால் இன்று(12) தீபாவளி திருநாள்...

கடலில் கழிவுநீரை வெளியேற்றும் ஹோட்டல்களை பரிசோதித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

உனவடுன கடற்கரைக்கு கூடுதலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீல டஜ என்ற திட்டத்தை முன்னெடுத்து, நேரடியாக, இந்தப்பகுதி கடலில் கழிவுகள் மற்றும் கழிவுநீரை வெளியேற்றும் ஹோட்டல்கள் அனைத்தையும் பரிசோதித்து கடுமையான சட்ட...

தென்னாபிரிக்க அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று(10) இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட...

சர்வதேச சமூகத்துடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதே இலங்கையின் நோக்கம்

இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின்...

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர் என்ற வகையில், அதன் விதிமுறைகளை மீறியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

Must read

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று...
- Advertisement -spot_imgspot_img