சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான...
இலங்கையை அண்மித்து தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான நிலை உருவாகி வருவதால், நாடு முழுவதும் மழை நிலைமை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற முயன்ற பிரதான சந்தேக நபர் கைது கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக...
உனவடுன கடற்கரைக்கு கூடுதலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீல டஜ என்ற திட்டத்தை முன்னெடுத்து, நேரடியாக, இந்தப்பகுதி கடலில் கழிவுகள் மற்றும் கழிவுநீரை வெளியேற்றும் ஹோட்டல்கள் அனைத்தையும் பரிசோதித்து கடுமையான சட்ட...
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று(10) இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட...
இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர் என்ற வகையில், அதன் விதிமுறைகளை மீறியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,...