follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முழுமையான காலநிலை முன் எச்சரிக்கைக்கான பிரிவு அறிமுகம்

அனர்த்தங்கள் தொடர்பான முன் எச்சரிக்கை பொறிமுறையை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் வாழ்க்கையை மேலும் பாதுகாக்கும் விதமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும்...

4.60 கோடி ஏலத்தில் வாங்கப்பட்டார் டில்ஷான் மதுஷங்க

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4.60 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். முன்னதாக இலங்கை அணியின் வனிது ஹசரங்க...

கீரி சம்பாவுக்கு சமமான புதிய அரிசி இறக்குமதி?

கீரி சம்பா அரிசிக்கு சமமான 50,000 மெற்றிக் டன் GR 11 வகை அரிசி தனியார் துறை மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு...

இந்த வருடத்தில் 2000 சிறுமிகள் தாயாகியுள்ளனர்

இந்த வருடத்தில் 16 வயதுக்குட்பட்ட 2000 சிறுமிகள் தாயாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸாரின் அறிக்கையின்படி கடந்த நவம்பர் மாதத்தில்...

அஸ்வெசும 2வது கட்டம் – அனுவம் வாய்ந்த சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளை இணைக்கவும்

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வது...

பொருளாதார நிலைமையின் போது இலங்கைக்கு தொடர்ந்தும் பலமாக இருப்போம்

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர், இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில்...

வொல்பெக்கியா திட்டத்தை மேலும் விஸ்தரிக்குமாறு பரிந்துரை

கொழும்பு வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களித்த வொல்பெக்கியா (Wolbachia) விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல்...

குழந்தைகளின் தாய்மார் வெளிநாடு செல்வதால் சமூக தாக்கம் அதிகம்

இலங்கையில் தொழில்புரியும் பெண்களுடைய 0-5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தொடர்பில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்துப் பாராளுமன்றத்தில் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை பற்றி துறைசார் மேற்பார்வைக்...

Must read

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் 28,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன என...

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும்...
- Advertisement -spot_imgspot_img