follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கிரிக்கெட்டை நாசமாக்கும் கூட்டத்தை விரட்டியடிக்க ஒன்றிணைவோம்

கிரிக்கெட் விளையாட்டிற்காக இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றாய் கைகோர்கின்றனர் என்பதனால், இங்குள்ளவர்களும் ஒன்றாய் ஒரு தீர்மானத்திற்கு வந்து, நீதிமன்ற உத்தரவு என்ற போர்வையில் கிரிக்கெட் விளையாட்டை அழிப்பதற்கு...

இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று (08) இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி...

காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழை

டில்லியில் காற்றுமாசை கட்டுப்படுத்த செயற்கை மழை பெய்ய வைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, குளிர் காலங்களில்...

பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்

பிரதான ரயில் பாதையில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வெயங்கொட மற்றும் பல்லேவெல புகையிரத நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...

“சித்திரசிறி அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்காக புதிய யாப்பை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலம், ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க...

ஹம்தியின் வலது பக்க சிறுநீரகத்தை காணவில்லை?

சிறுநீகர நோயினால் பாதிக்கப்பட்டு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் இடது பக்க சிறுநீரகம் மட்டுமே தமது பொறுப்பில் இருப்பதாக வைத்தியசாலையில் சிறுநீரக பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் விஷேட...

அங்கவீனர்களுக்காக புதிய சட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். அங்கவீனர்கள் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற...

தபால் சேவை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...
- Advertisement -spot_imgspot_img