follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தினேஷ் ஷாப்டரின் காப்புறுதித் தொகை இடைநிறுத்துமாறு உத்தரவு

உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் காப்புறுதித் தொகையை செலுத்துவதை ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவன அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று(08) உத்தரவிட்டுள்ளார். ஷாப்டரின் மரணம் குற்றம் என உறுதி செய்யப்பட்டுள்ளதால்,...

ஊவா மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மத்திய மாகாணத்தில் உள்ள...

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களில் பலத்த மின்னலுடனும், இடி முழக்கத்துடனும் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

தாமரை கோபுரத்தில் சாகச விளையாட்டின் பரீட்சார்த்த திட்டம் ஆரம்பம்

கொழும்பு தாமரைக் கோபுரம் சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுதியுள்ளது. இந்த பரீட்சார்த்த திட்டத்தின் ஆரம்ப விழா நேற்று இடம்பெற்றது. தாமரைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து கயிற்றின் உதவியுடன் இறங்கும் இந்த அனுபவம், இவ்வருடம் டிசம்பர் மாத இறுதியில் அல்லது...

வாக்கெடுப்பின்றி ஊழல் தடுப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல்...

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்ற நடவடிக்கை

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று காலை கையொப்பமிட்டதாக தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு எதிராக நாளை வாக்கெடுப்பு

இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் நாளை (9) பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (09) பாராளுமன்றத்தில் விவாதம்...

குவைத்தில் பணியாற்றிய 26 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். விசா காலாவதியான நிலையில் தங்கியிருந்த குறித்த இலங்கை பணியாளர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குவைத்தில் இதுபோன்று 2 ஆயிரத்துக்கும்...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...
- Advertisement -spot_imgspot_img