பம்பலப்பிட்டி Unity Plaza வணிக வளாகம் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறை முதலீட்டு திட்டத்தின் கீழ் இங்கு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புனரமைக்கப்பட்ட யூனிட்டி பிளாசா...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
கொழும்பில் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக கொள்ளுப்பிட்டி ஆர். தி மெல் மாவத்தை சார்ள்ஸ் டிரைவ் வீதிக்கு அருகில் மரம் ஒன்று விழுந்ததில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி...
எமது நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும், ஒரு நாடாக நாம் பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிறோமா என்பது சிக்கலாக உள்ளதாகவும், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் ஆரம்ப காலத்திலிருந்தே பெண்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை...
சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் (KOICA) ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளின் மத்தியில் இலங்கைக்கு எப்பொழுதும் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய இலங்கையின் கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளின் முன்னேற்றத்துக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு...
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...
16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன...
தபால் சேவையின் சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் 8,9 ஆம் திகதி 10 திகதிகள் இரத்து செய்யப்படுவதாகவும் சகலரும் சேவைக்கு சமுகளிக்க வேண்டும் எனவும் தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.
--------UPDATE
தபால் ஊழியர்கள் இன்று (07) நள்ளிரவு...