follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பங்களாதேஷ் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய...

இலங்கை வருகிறார் அமெரிக்க உயர்மட்ட அதிகாரி

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய உட்கட்டமைப்பு முதலீட்டுக்கான ஆரம்ப...

ஓய்வுபெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கான ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை?

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தேச பதவியணி குறித்து வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்திராரச்சி தலைமையில் கூடியபோதே கலந்துரையாடப்பட்டது. பல தடவைகள்...

காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளது

காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 7 ஆம் திகதி காஸா பகுதிக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகள் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய...

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதற்கான வர்த்தமானி தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு இன்று (06) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவில் அமைச்சர்களான திரன்...

செறிமானம் குறைந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கான தடை நீக்கம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட செறிமானம் குறைந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்தனகளு ஓயா, நில்வளா கங்கையை அண்மித்து வெள்ள அபாயம்

அத்தனகளு ஓயா மற்றும் நில்வளா கங்கைகளை அண்மித்து வௌ்ளம் ஏற்படும் அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நீர்ப்பாசனத்...

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பில் சில வீதிகள்

கொழும்பில் பெய்த கடும் மழையினால் மருதானை, புஞ்சி பொரளை மற்றும் ஆர்மர் வீதியில் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Must read

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...
- Advertisement -spot_imgspot_img