follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வனவிலங்கு அதிகாரிகள்

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். வனவிலங்கு உத்தியோகத்தர்களின் பணியை மதிப்பீடு செய்யாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக அகில...

இந்தியாவின் நிதி பங்களிப்புடன் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பம்

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இறுதியான - உறுதியான இணக்கப்பாடு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று(15) நடைபெற்ற...

SLPP தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 ஆவது மாநாட்டில் மஹிந்த ராஜபக்சவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே...

ஆசிய வலயத்தின் ஆயுத படையினர் சிறப்புத் திறன்களை கொண்டுள்ளனர்

உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இவ்வருட இறுதியில்...

IMF 2ஆம் தவணைக் கடன் கிடைத்ததும் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்

வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அரசியல் ஸ்திர...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் திணைக்களத்தின் அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள,...

ஜப்பானிய அமைச்சரவை அமைச்சர்கள் ௦4 பேர் இராஜினாமா

ஜப்பானிய அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நிதி ஊழல் மோசடி தொடர்பில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக...

சிறைச்சாலை அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு

சிறைச்சாலை அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிறைத்துறையில் வெற்றிடமாகவுள்ள தலைமை சிறைச்சாலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த நவம்பர் மாதம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

Must read

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி சம்பவம் தொடர்பில் கைது...

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத்...
- Advertisement -spot_imgspot_img