சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன. பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், பைடுவின் சீன மொழியில் உள்ள...
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்களால் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுஜித் பண்டார யட்டவர, ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல்...
ஜாஎல - நீர்கொழும்பு பஸ் போக்குவரத்து வழித்தட இலக்கம் 273 இல் உள்ள தனியார் பஸ் சாரதிகள் திடீரென பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறி அவர்கள்...
இன்று (31) காலை மற்றும் மாலை 08 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு காரணமாக, பிலியந்தலை நகரில் உள்ள சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் நுகேகொட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
சினோபெக்...
கொழும்பு – காலி முகத்திடல் முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ITC Colombo One ஹோட்டலின் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், தீயணைப்புப் பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையே வாராந்திர நான்காவது விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இரு நகரங்களையும் இணைக்கும் வாராந்திர விமானங்கள் ஒவ்வொரு ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் அன்றும் சேவையில்...