follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

Coca-Cola Beverages Sri Lanka மற்றும் Sathosa Lanka Limited ஆகியவை தமது கூட்டாண்மையை புதுப்பித்துள்ளது

இலங்கை முழுவதும் Coca-Cola தயாரிப்புகளின் கிடைக்கும் தன்மை மற்றும் அணுமுறையை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, Coca-Cola Beverages Sri Lanka (CCCBSL) மற்றும் Lanka Sathosa Limited ஆகியவை அக்டோபர் 30,...

இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் தனது 75வது வருடாந்த பொதுக்கூட்டத்தையும் மாநாட்டையும் பிரமாண்டமாக நடத்தியது

இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் (SLVA) தனது 75வது வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்த மாநாட்டை 01 டிசம்பர் 2023 அன்று ஷங்ரிலா ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடத்தியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...

தனது 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை உருவாக்கும் BYD

சீனாவின் ஷென்ஜெனில் நவம்பர் 24ஆம் திகதி அன்று, உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனங்கள் மற்றும் மின்சார பெட்டரிகள் தயாரிப்பாளரான BYD, அதன் 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை Zhengzhou தொழிற்சாலையில்...

இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி

பிரித்தானியாவின் அரச இளவரசி, இளவரசி ஹேன், எதிர்வரும் ஜனவரி 10 முதல் 13 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு...

தொழில்வாய்ப்பு பண மோசடி – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி கைது

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 05 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் கைது...

கனிமொழி உட்பட 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநிறுத்தம்

இந்திய பாராளுமன்ற அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டமைக்காக கனிமொழி உட்பட 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை...

சர்வதேச நீர் மாநாடு இன்று

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது சர்வதேச நீர் மாநாடு நிகழ்வை இன்று(14) “நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான...

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில்...

Must read

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால்...
- Advertisement -spot_imgspot_img