follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (30) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...

மின்சார சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவைக்கு

மின்துறை மறுசீரமைப்பு சட்டமூலம் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட உத்தேச மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்த பிறகு, அது வர்த்தமானியாக...

சுகாதார அமைச்சு பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினால் திரிபோஷா உற்பத்தி செய்ய முடியும்

நாடளாவிய ரீதியில் திரிபோஷ வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போது 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்கப்படுவதில்லை என்றும் 3 முதல்...

பிரச்சினைகளைத் தீர்க்க ‘அஸ்வெசும வாரம்’

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும...

இன்சமாம் உல் ஹக் இராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அந்நாட்டின் முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹக் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை...

அவசரமாக இந்தியாவில் தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்

சீரற்ற காலநிலை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன. ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 365 விமானமும், மாலைத்தீவில் இருந்து...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

மரம் வீழ்ந்ததால் டூப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்திற்கு தடை

கொழும்பு 3 டூப்ளிகேஷன் வீதியில் பகத்தலே வீதிக்கு அருகில் மரமொன்று வாகனம் ஒன்றின் மீது விழுந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Must read

ரம்பொட பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறிக்கை

ரம்பொட - கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக...

கடலில் மூழ்கி காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் மீட்பு

வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள்...
- Advertisement -spot_imgspot_img