follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மருத்துவ பீட மாணவர்கள் 12 பேர் கைது

ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களில் 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்து செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார்...

ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக மருதானை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு ICC தடை விதித்தால் பாராளுமன்றமே பொறுப்பேற்க வேண்டும்

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் காரணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தடை விதித்தால் அதற்கு பாராளுமன்றமே பொறுப்பேற்க நேரிடும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய...

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன்...

ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானையில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை டீன்ஸ் வீதி தடைப்பட்டுள்ளது.  

சபரகமுவ பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி தினத்தை முன்னிட்டு சபரகமுவ மாகாணத்தின் அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்க சபரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்கவினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை எதிர்வரும் 12ம்...

வங்கியில் இருந்து 2 மில்லியன் டொலர்களை எடுக்க கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் முயற்சி

சுதந்திர சதுக்கத்தில் உள்ள இலங்கை வங்கிக் கணக்கில் இருந்து 2 மில்லியன் டொலர்களை பெறுவதற்கு கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் முயற்சிப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய போது, கட்சி வேறுபாடுகள்...

ஜேர்மனியின் அதிசொகுசுக் கப்பல் இலங்கைக்கு

ஜேர்மனியின் Aida Bella என்ற அதி சொகுசுக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இக் கப்பலில் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளவுள்ளதுடன், 13 அடுக்குகளை கொண்டுள்ள இக் கப்பலில்...

Must read

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை...
- Advertisement -spot_imgspot_img