விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (20) கொழும்பு...
உலக வங்கி 500 மில்லியன் டொலர் திட்டமான இலங்கையின் பின்னடைவு, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத் திருப்பம் (RESET) அபிவிருத்திக் கொள்கை செயற்பாடு "Sri Lanka Resilience, Stability and Economic Turnaround (RESET)...
உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில்...
இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு வருட காலத்திற்கு எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க இலங்கை தீர்மானித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் கப்பல்கள் பிரவேசிக்க முடியாத போதிலும், சேவைகள்...
அடுத்த ஆண்டு மே மாதம் வரை சுமார் 35 சொகுசு பயணிகள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பழைய பயணிகள் முனையத்திலும்...
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷாராவை 4.8 கோடி இந்திய ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டு அடுத்த வருடம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்பது வருடங்களாக கைவிடப்பட்டு மரந்தகஹமுலவில் சிறிய மற்றும்...
15,000 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, சோளம் இலங்கை அரச வர்த்தக (இதர) சட்டரீதியான கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5