follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஅடுத்த வருடம் 35 சொகுசு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு

அடுத்த வருடம் 35 சொகுசு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு

Published on

அடுத்த ஆண்டு மே மாதம் வரை சுமார் 35 சொகுசு பயணிகள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பழைய பயணிகள் முனையத்திலும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை பராமரிக்கவும், அபிவிருத்தி பணிகள் முடியும் வரை மற்ற வசதிகளை வழங்கவும் துறைமுக அதிகாரசபை உடனடி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...