இன்று (28) காலை பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ள நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள்...
காஸாவில் 'பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமானக் கடமைகளை நிலைநிறுத்துதல்' என்ற தீர்மானத்தை ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.
ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.
45 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை...
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (27) நடைபெற்றது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள்...
தானிஷ் அலி கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முறையற்ற விதமாக நடந்துக்கொண்டமையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் 65 வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஜித்தா மற்றும் ரியாத் நகரங்களிலுள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில்...
இலங்கையில் கைத்தொழில் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்காக ஒதுக்குவதே எமது இலக்கு என்று கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர்...
எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க...
உலகில் தற்பொழுது காணப்படும் சூழ்நிலையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது, குறிப்பாக இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
உலகம் முன்னெப்போதும் இல்லாதளவு...