follow the truth

follow the truth

July, 5, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாடசாலை சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவர்கள் இருவர் காயம்

சிலாபம் - அம்பகதவில பாடசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் தரம் 11 இல் கல்வி கற்கும் இரண்டு மாணவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று (12) காலை மாணவர்கள் இருவரும் பாடசாலையின் நுழைவாயிலில் ஏறி விளையாடிய...

கிரிக்கெட் இடைக்கால குழுவை இரத்து செய்ய தீர்மானம்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார். இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டதாக அவர்...

வடிவேல் சுரேஷிற்கு வழங்கப்பட்ட புதிய நியமனம்

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை ஜனாதிபதி...

கொரியாவினால் வடக்கில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம்

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை மையமாகக் கொண்டு சமுதாய மட்ட சுற்றுலா அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

Online விசா விண்ணப்பம் – அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஒருவரை நியமிக்க இணக்கம்

இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கான இணையத்தள முறைமையின் ஊடாக வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அங்கீகாரம் பெற்ற முகவர் ஒருவரை நியமிக்க அமைச்சரவை இணங்கியுள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

பாகிஸ்தான் இராணுவ தளத்தில் தாக்குதல் – 23 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தில் இன்று அதிகாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

நாடளாவிய ரீதியில் மின்வெட்டு – முழுமையான அறிக்கை இதுவரை இல்லை

கடந்த சனிக்கிழமை(09) மாலை 05.10 அளவில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பிலான முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் 20 ஆம்...

நாட்டை வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்ல அறிவு பூர்வமான மனித வளம் தேவை

பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்கு அறிவாற்றல் மிக்க மனித வளம்...

Must read

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில்...

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு...
- Advertisement -spot_imgspot_img