follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின ஆரியரத்ன...

இஸ்ரேல் – காஸா மோதலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் நாட்டிற்கு

காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களின் போது மரணமடைந்த இலங்கைப் பெண் அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த விமானம் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக...

சட்ட விரோதமாக அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்

வருடத்திற்கு இருமுறை மின் கட்டணத்தை திருத்தம் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்தாலும், மின்சார கட்டணம் 3 ஆவது தடவையாகவும் திருத்தப்பட்டு கிட்டத்தட்ட 500 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும்பான்மையான மக்கள் நிர்க்கதிக்காளாகியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித்...

துருக்கி – இலங்கை நேரடி விமான சேவை ஆரம்பம்

துருக்கிய ஏர்லைன்ஸ், எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையில் வாராந்தம் 4 விமான சேவைகளை மேற்கொள்வதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...

நுகர்வோர் அதிகாரசபைக்கு பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை

நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட புலனாய்வு பிரிவுக்கு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக...

இஸ்ரேலில் கடவுச்சீட்டுகளை தவறவிட்ட இலங்கையர்களுக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது காலாவதியான கடவுச் சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அல்லது அதனை தவறவிட்டவர்களுக்கு புதிய கடவுச் சீட்டுகளை விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல்...

சீதாவக்க ஒடிசி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்

சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக்க ஒடிசி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. இதன்படி சீதாவக்கை ஒடிசி சுற்றுலா ரயில் சேவை விடுமுறை நாட்களில்...

துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கை குறித்த தேவைகள் வர்த்தமானியில்

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img