follow the truth

follow the truth

July, 6, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘இமயமலை பிரகடனம்’ சபாநாயகரிடம் கையளிப்பு

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைச் சேர்ந்த தேரர் பிரதிநிதிகளும், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் நேற்று (12) பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற...

அதிவேக வீதிகளில் இருந்து STF களை நீக்கியமைக்கான காரணம்

அதிவேக வீதிகளின் நுழைவாயில்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை எனவும் அதிவேக வீதி அமைப்பில் தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் பணிகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்வதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்...

தேசிய கண் வைத்தியசாலையில் வேலை நிறுத்தம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். அதன்படி, தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (14) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை...

உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் – வங்கி மற்றும் நிதித் துறை 100% பாதுகாப்பு

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும்...

பெரிய வெங்காய கொள்கலன்களுக்கு சீல்

மூன்று மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட நுகர்வுக்கு தகுதியற்ற பெரிய வெங்காய கொள்கலன்கள் மூன்று சீதுவ, லியனகேமுல்லவில் அமைந்துள்ள பொருட்களின் கிடங்கில் சீல் வைக்கப்பட்டது. கட்டுநாயக்க சீதுவ மாநகர சபையின் பிரதம பொது சுகாதார பரிசோதகர்...

சலுகை விலையில் பயிற்சி புத்தகங்கள்

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்க அச்சக திணைக்களத்தினால் சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (13) பாராளுமன்றத்தில் அமைச்சர்...

இந்திய பாராளுமன்றத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும்போது இன்று மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தற்போது இருவரும்...

அடுத்த வாரத்தில் முட்டை விலை குறையும்

கடந்த வாரம் முதல் வேகமாக அதிகரித்து வரும் முட்டையின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என நுகர்வோர் வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இப்போது முட்டை வியாபாரிகள் முட்டைகளை...

Must read

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித்

நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்க சந்தையில், முன்னாள் ஜனாதிபதி...

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், நாளை (ஜூலை 07) காலை...
- Advertisement -spot_imgspot_img