நாளை மறுதினம் (01) அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்பிற்கு வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து...
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து...
உரிய கால அட்டவணைக்கு அமைய பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படமாட்டாதென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதற்கமைய, பெரும்போகத்தில் உரிய கால அட்டவணைக்கு அமைய பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக...
இன்று(28) இரவு பகுதி சந்திர கிரகணம் நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா,...
நேற்று (27) கைது செய்யப்பட்ட தானிஷ் அலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை புகையிரத நிலையத்தில் கலவரம் மற்றும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீரிகம மற்றும் அலவ்வ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளதன் காரணமாக பிரதான வீதியில் இயங்கும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேர்முகத்தேர்வில் சித்தியடைந்த 1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த சில நாட்களில் நியமனம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்...
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், பொலன்னறுவை...