follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

காஸா போரில் உயிரிழந்த அனுலா ஜயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டது

ஹமாஸ் - இஸ்ரேல் மோதலில் உயிரிழந்த இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். மத சடங்குகளின் பின்னர் சடலம் நாளை (25) நாட்டிற்கு...

ஆசிய பரா ஒலிம்பிக் போட்டி – இலங்கைக்கு 02 தங்கப் பதக்கங்கள்

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக போட்டித் தூரத்தை...

போதைப்பொருள் தடுப்புக்காக புதிய கட்டளை நிறுவனம்

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அதனூடாக...

ஆசிரியர் – அதிபர் சங்க போராட்டம் – பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

இன்று (24) இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் - அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைக் தாக்குதல்களை பிரயோகித்துள்ளனர். இதன் காரணமாக பொரளை...

எஞ்சிய மின்சாரத் தேவையை மாற்று வழிகள் மூலம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக...

ஆப்கானிஸ்தான் 08 விக்கெட்டுக்களால் வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிப் பெற்றுள்ளது. கிரிக்கெட் தொடரில் Babar Azam தலைமையிலான பாகிஸ்தான், Hashmatullah Shahidi...

கடற்படையினரின் சுற்றிவளைப்பில் பாரியளவில் போதைப்பொருட்கள் மீட்பு

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாரியளவில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையுடன் 5 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அரச புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமையவே குறித்த சோதனை நடவடிக்கைகள்...

2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் நாட்டில் ரயில் ஒன்றுடன் மற்றுமொரு ரயில் மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளுக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன....

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img