follow the truth

follow the truth

July, 4, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கல்விக்கான ஒதுக்கீட்டில் 55 பில்லியன் ரூபா அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருட வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டில் 55 பில்லியன் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நெருக்கடியான பொருளாதாரத்தின் மத்தியிலும் ஒரு நாடு என்ற வகையில் கல்வியை...

2024ல் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் இலங்கையும் பதிவு

உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையின்படி, 2024ல் அதிக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. "இலங்கைத் தீவு நாடானது அதன் கவர்ச்சியான இயல்பு,...

பாதுகாப்பு அமைச்சு கோபா குழு முன்னிலையில்

பத்து வருடங்கள் காலதாமதம் அடைந்துள்ள 1996ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க ஆயுதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெடிபொருட்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா)...

கடும் பனிப்பொழிவு – ஸ்தம்பிதமடையும் ஜேர்மனி

ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் அங்குள்ள முக்கிய நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஜெர்மனியில் உள்ள முனீச் விமானநிலையத்தில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுவதால் விமான நிலையம் மூடப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி...

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண்ணுக்கு பிணை

போலி கல்வி நிறுவனமொன்றை நடத்திச்சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதான யுவதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்று(05) நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்...

சீனாவின் 2 நவீன விமானங்கள் இலங்கைக்கு

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் இலங்கை விமானப் படையிடம் இன்று(05) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. Y-12_IV விமானங்கள் தற்போது இரத்மலானை விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுங்கள்

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு எழுத முடியாத நிலையில் பிள்ளைகளுக்கு...

போராட்டம் காரணமாக மூடப்பட்ட வீதி

பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் இன்று (05) மேற்கொண்டுள்ள போராட்டம் காரணமாகவே இவ்வாறு குறித்து வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

Must read

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம்...
- Advertisement -spot_imgspot_img