நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் கையிருப்பு காணாமல் போயுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருணாகல் மாவட்டத்தில் உள்ள ஐந்து...
ஹம்பாந்தோட்டை முருதுவெல குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் ஊருபொக ஓயாவிற்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
முருதாவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று இரவு திறக்கப்பட வாய்ப்புள்ளதாக அதன் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர...
சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவின் செயற்பாடுகள் தோல்வியடைந்ததால், நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்ததோடு, அரசாங்கம் ஒன்றிணைந்து அவரை பாதுகாத்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடைந்தாலும்,...
தவளைகளின் இரத்தத்தை மாத்திரம் உறிஞ்சும் புதிய நுளம்பு வகையொன்று நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மீரிகம - ஹந்துருமுல்ல பகுதியில் குறித்த நுளம்பு வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்தாபனத்தின் பூச்சியியல்...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 6 புதிய பகுதிகளுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசத்திற்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
MAS Holdings நிறுவனத்தின் கீழ் இயங்கும் பன்முகப்படுத்தப்பட்ட ஆடை தயாரிப்பு நிறுவனமான MAS Matrix, அதன் சமீபத்திய தயாரிப்பு தளமான 'MVTM' ஐ அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
flat-knit தயாரிப்புகளுக்கான ஒரு மாற்றத்தில், MVTM எல்லையின்...
Coca-Cola அறக்கட்டளையானது, தனது நடைமுறைப் படுத்தும் உதவியாளனான We Effectஇற்கு நன்கொடையினை வழங்கீடு செய்வதன் மூலம், இலங்கையில் நிலையான நீர் முகாமைத்துவத்திற்கான அதன் அர்ப்பணிப்பினை வலுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மூன்று...