கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், தனுஷ்கவின் தடையை இலங்கை கிரிக்கெட் நீக்கியமை சட்டவிரோதமானது என...
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கையில்...
ஒரே பட்டி – ஒரே பாதை” சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் – உல் – ஹக் ககார் (Anwaar-ul-Haq Kakar)...
லெபனானில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இலங்கையர் ஒருவர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.
சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர்...
போட்டி நிறைந்த பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கட்டம் கட்டமாக இலங்கை முன்னேறி வரும் நிலையில், எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கான தளமாக இலங்கையை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன வர்த்தகர்களுக்கு...
பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட மாவதுர கலைமகள் தமிழ் கல்லூரியின் மைதானத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களும் கம்பளை போதனா வைத்தியசாலையில்...
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, '118' என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப்...
இன்று (17) இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில்...