follow the truth

follow the truth

July, 21, 2025

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

நீர் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தாமதிக்காமல் நீர்க் கட்டணத்தை செலுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பாவனையாளர்கள் நீர் கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொவிட் பரவல் நிலைமை காரணமாக நாளாந்தம்...

5000 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை

நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரண்டு வாரங்களின் பின் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாலர்...

மேலும் 1,742 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,742 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என  சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 495,851 ஆக...

இன்று 2,473 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 845 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 1,628 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன்படி இன்று கொரோனா...

கொவிட் தொற்றால் மேலும் 136 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 136 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,567 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 60 பெண்களும்...

மேலும் 1,628 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,628 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 490,110 ஆக...

சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து லசித் மாலிங்க ஓய்வு

சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார். 17 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய அவர் முன்னதாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச...

இலங்கை பெண் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு

நோர்வேயில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Must read

சஜித்துக்கு சதியா? அரசியல் ரீதியான சதித் திட்டம் என கட்சியினர் அதிரடி பதிலடி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்றும் நோக்கில் கட்சிக்குள் உள் நடவடிக்கைகள்...

ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உப்பு...
- Advertisement -spot_imgspot_img