ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர வன்பொருள் வெளியீட்டு விழாவில் கடந்த சில நாட்களாக உலக அளவில் பேசப்பட்டு வந்த iPhone 16 புதிய ஐபோன் மாடலை அறிமுகப்படுத்தியது.
இது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள்...
இன்றைய வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்தல்தான். மாறிவரும் காலநிலை மற்றும் வேகமான வாழ்க்கை முறையால், முடி பராமரிப்பு சில நேரங்களில் செய்யமுடியாத ஒன்றாகி விடுகிறது.
முடி உதிர்தலுக்காக 'செம்பருத்தி மற்றும்...
தாய்லாந்து, பாங்காக் மார்க்கெட்டிங் நிறுவனம், ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், ஊழியர்களை சந்தோஷப்படுத்தவும் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது.
ஊழியர்கள், காதலியுடன் நேரம் செலவிட வசதியாக, சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் என்பது முதல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேவையான...
தற்போதைய நவீன உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் புற்றுநோய் செல்கள் வரும் இடத்தைப் பொறுத்து அறிகுறிகளை வெளிக்காட்டும். சில சமயங்களில் அறிகுறிகள் தெரியாமலும்...
தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, அவுஸ்திரேலிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பணியினால் ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் நோக்கில் கொண்டு...
உலகின் அதிக எடையுள்ள மனிதராக இருந்த காலித் பின் மொஹ்சென் ஷாரி தனது எடையை பெருமளவில் குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதுபலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
610 கிலோ எடை வரை இருந்த...
உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை நம்மில் பலரும் எதிர்கொண்டு வருகிறோம். உடல் எடையை குறைக்க பலரும் ஜிம்மில் பல மணிநேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.
சிலருக்கு உடல் எடையானது குறையவே குறையாது. இதனால்...
சீனாவின் சிவில் விவகார பல்கலைக்கழகம் (Civil Affairs University) திருமணத்தை மையமாகக் கொண்ட திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை என்ற ஒரு புதிய இளநிலை பட்டப்படிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
திருமணம், தொழில் மற்றும்...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின்...
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட...