சூரிய வெளிச்சம் இன்றி இவ்வுலகம் இயல்பாக இயங்காது. உலகில் வாழும் அனைத்தும் உயிரினங்களுக்கும் சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய வெளிச்சம் நம் மீது படுவது அவசியம்.
அரை மணி நேரம் வெயிலில்...
நீரின்றி அமையாது உலகம் என்ற சொல்லுக்கேற்ப தண்ணீர் இல்லாமல் உலகமும் இயங்காது, உடலும் இயங்காது. நமது உடல் எடையில் சுமார் 60 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான...
நம் நாட்டில் டீ, காபி மீதான மோகம் அதிகம். நம் நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப் சூடான தேநீருடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள்.
பெரியவர்கள் காபி அல்லது தேநீர் குடிப்பது மிகவும்...
பொதுவாக நாம் முட்டைகளை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அந்த தண்ணீரில் உள்ள நன்மை குறித்து நாம் சிந்தித்தது இல்லை. ஆம், முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego...
சீன AI ஸ்டார்ட்அப் நிறுவனமான DeepSeek, அமெரிக்காவின் Meta மற்றும் OpenAI-க்கு போட்டியாக மிகப் பெரிய இயற்றறிவு மாதிரியை (Large language model) குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மொபைல் செயலி 1.6...
சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பென்சில்களில், குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சாதாரணமாகவே பென்சில்களை மெல்லும் குழந்தைகள் இதனால், நீண்டகால நோய்களால் பாதிக்கப்படலாம் என்றும்...
'உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று ஒரு பழமொழி உள்ளது. உப்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாகும். நம்மால் சர்க்கரை இல்லாமல் கூட வாழ்ந்து விட முடியும், ஆனால் உப்பு இல்லாமல்...
பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்தின் இந்த...
2025ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) பல...
குருநாகல், தொரயாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்துகளின் சேவைகளை இடைநிறுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு...