பெரும்பாலான வீடுகளில் அழகுக்காகவும், திருஷ்டிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு செடி தான் கற்றாழை.
இந்த கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
எனவே கற்றாழையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம். முக்கியமாக...
உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நடைப்பயிற்சி மேற்கொள்வது கூட உடல் எடை இழப்புக்கு வித்திடும் என்ற கருத்து நிலவுகிறது.
இந்த எளிய உடல் செயல்பாடு உடல் எடையை நிர்வகிக்க உதவுவதோடு...
இந்தியாவின் குஜராத்தில் நடைபெற்ற 25வது IIFA விருதுகளில் கிரண் ராவின் Laapataa Ladies திரைப்படம் அதிக விருதுகளை வென்றுள்ளது.
அதன்படி, இந்தப் படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகை உட்பட...
தற்போது பெரும்பாலும் கணினி வைத்தே அலுவல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம் பெருகி, மடிக்கணினி இன்றி பணி செய்வது அரிதாகி வருகிறது. கணினியில் அதிக நேரம் பணியில் இருப்பது கண்களைப் பாதிக்குமா என்ற அச்சத்திற்கான...
இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.
நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பருப்பு உணவுகள்
இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு...
இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் உங்களால் ஒருநாளைக் கூட கடக்க முடியாதா? ‘அப்படியென்றால் உங்களுக்கு நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படும்’ என தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரத்துறை கூறுகிறது
பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும்...
உலக உடல் பருமன் தினம் இன்று (04) அனுசரிக்கப்படுகிறது.
உடல் பருமன் இப்போது உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாக மாறிவிட்டது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று...
இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்கென பிரத்யேக செயலியொன்றை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டொக்கிற்கு போட்டியாகத் தனி செயலியை அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து மெட்டா ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...